connect

Sunday, September 15, 2019

பாவூர்சத்திரத்தில் தெட்சணமாறநாடார் சங்க ஆண்டு மகாசபை கூட்டம.

இன்று 15/9/19 பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற தெட்சணமாறநாடார் சங்கத்தின் ஆண்டு மகாசபை கூட்டம் நடைபெற்றது



தமிழிசையை தெலுங்கானா கவர்னராக்கிய பாரதபிரதமர் மோடிக்கு தெட்சணமாறநாடார் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது
இஸ்ரோ தலைவர் சிவன் நாடார் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

0 comments:

Post a Comment