திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்க்கு உட்பட்டது குறிப்பன்குளம் என்ற கிராமம் இங்கு இந்த கிராமத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் PACL நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது இந்நிறுவனம் SEBI அமைப்பால் முடக்கபட்ட பின்னர் அதன் நிர்வாக கட்டமைப்பு உடைக்கபட்டதால் இந் நிறுவனத்தின் நிலங்கள் அனைத்துமே முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யபட்டு துண்டு துண்டுகளாக சிதறடிக்கப்பட்ட நிலையில் உள்ளது திரும்பிய திசையெங்கும் PACL கம்பெனியின் நிலங்கள் அடையாளம் காட்டபடுகிறது வீடியோவில் பாருங்கள்.
Friday, November 22, 2019
Home »
» திரும்பிய திசையெங்கும் PACL கம்பெனியின் நிலங்கள் அடையாளம் காட்டபடுகிறது வீடியோவில் பாருங்கள்











0 comments:
Post a Comment