connect

Tuesday, October 15, 2019

பருவ மழையை எதிர்பார்த்து இருக்கும் கிராமத்து குளங்கள்

பருவ மழையை எதிர்பார்த்து இருக்கும் கிராமத்து குளங்கள்



திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவுடையானுர் கொண்டலூர் திப்பனம்பட்டி சென்னல் தா புதுக்குளம் தெற்குமடத்துக்குளம் இன்னும் சில குளங்கள் கடந்த பல வருடங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது இப்பகுதியில் விவசாயம் பொய்த்துப் போய்விட்டது தற்போது குளங்கள் தமிழ்நாடு அரசால் தூர்வாரி நன்கு ஆளப்படுத்தப்பட்டு தண்ணீரை தேக்குவதற்க்கு வசதியாக காத்திருக்கின்றன இந்த வருடமாவது பருவ மழை சரியாக பெய்து குளங்கள் நிரம்புமா ?இப்பகுதி மக்கள் வானத்தைப் பார்த்து காத்திருக்கின்றார்கள்

0 comments:

Post a Comment