தூத்துக்குடி - பெங்களூர் இண்டிகோ விமான சேவை : 27 oct ம் தேதி தொடக்கம்.
தூத்துக்குடி - பெங்களூர் இடையே இன்டிகோ விமான நிறுவனம் தனது சேவையை oct 27ம் தேதி தொடங்குகிறது.
கடந்த 2018 ம் வருடம் ஜூலை மாதம் spice jet நிறுவனத்தால் Tuticorin to bangalur பெங்களூர் இடையே ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை 6 மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது
தற்போது இன்டிகோ நிறுவனம் அந்த வழித்தடத்தில் புதிய சேவையை தொடங்கியுள்ளது.
இது குறித்து இன்டிகோ நிறுவன தரப்பில் கூறுகையில்,
"பெங்களூரில் இருந்து 5.25 மணிக்கு புறப்படும் விமானம் 7.10 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
பின்னர் காலை 7.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் விமானம் 9.30 மணிக்கு சென்றடையும்.
ATR 72 ரக விமானமான இதில் பயண கட்டணமாக RS.3686 (All Inclusive) நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பயணிகள் Hand Luggage 7kg மற்றும் check in baggage 15kg வரையும் அனுமதிக்கப்படும் " என்று தெரிவித்துள்ளது
தூத்துக்குடி - பெங்களூர் இடையே இன்டிகோ விமான நிறுவனம் தனது சேவையை oct 27ம் தேதி தொடங்குகிறது.
கடந்த 2018 ம் வருடம் ஜூலை மாதம் spice jet நிறுவனத்தால் Tuticorin to bangalur பெங்களூர் இடையே ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை 6 மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது
தற்போது இன்டிகோ நிறுவனம் அந்த வழித்தடத்தில் புதிய சேவையை தொடங்கியுள்ளது.
இது குறித்து இன்டிகோ நிறுவன தரப்பில் கூறுகையில்,
"பெங்களூரில் இருந்து 5.25 மணிக்கு புறப்படும் விமானம் 7.10 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
பின்னர் காலை 7.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் விமானம் 9.30 மணிக்கு சென்றடையும்.
ATR 72 ரக விமானமான இதில் பயண கட்டணமாக RS.3686 (All Inclusive) நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பயணிகள் Hand Luggage 7kg மற்றும் check in baggage 15kg வரையும் அனுமதிக்கப்படும் " என்று தெரிவித்துள்ளது












0 comments:
Post a Comment