connect

Monday, November 11, 2019

குறிப்பன்குளம் PACL பண்ணையின் கடைசி அடையாளமும் அழிப்பு

குறிப்பன்குளம் PACL பண்ணையின் கடைசி அடையாளமும் அழிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள KURIPPANKULAM PACL FAME சட்டவிரோத கும்பல்களால் முழுக்கவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சின்னாபின்னமாக சிதறிப்போய் உள்ளது எது கம்பெனி நிலம் என்று கண்டுபிடிக்க இருந்த கடைசி அடையாளமான கம்பெனி கடைசி போர்டு தற்போது சமூகவிரோத கும்பலால் இரவோடு இரவாக வெட்டி கடத்தப்பட்டுள்ளது.


அது சம்பந்தமாக வாட்ச்மேன் மனைவியின் ஆவேசமாக அறிவாளோடு பேச்சு அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment