connect

Friday, September 13, 2019

ராஜபக்‌ஷே மகன் திருமணத்தில் விருந்தினராக கனிமொழி

ராஜபக்‌ஷே மகன் திருமணத்தில் விருந்தினராக கனிமொழி

மீண்டும் மீண்டும் தமிழீழ இனப்படுகொலையில் திமுகவின் பங்கை உறுதிப்படுத்தும் சம்பவங்கள்...  


2009ல் நம் சொந்தங்களான ஒன்றரை இலட்சம் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேவை சந்தித்து வணங்கி வாழ்த்து சொல்லி பரிசளித்து விருந்துண்டனர் கனிமொழி திருமாவளவன் டி ஆர் பாலு உள்ளிட்டவர்கள்...

தற்போது மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன் நாமல் ராஜபக்சவின் திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிறாள்...
தமிழின கொலைஞன் கருணாநிதியின் மகள் கனிமொழி!
வெட்கமாக இல்லையா இந்த ஜென்மங்களையெல்லாம் தமிழர் என்ற அடைமெழியில் அழைக்க
இதில் வேறு நாடார்.... தூ....வெட்கமாக இல்லை உங்களுக்கு.

0 comments:

Post a Comment