Tuesday, August 11, 2020
Saturday, August 1, 2020
மீண்டும் இந்தியாவில் டிக்டாக் செயலி
மீண்டும் இந்தியாவில் டிக்டாக் செயலி
இந்தியாவில் டிக்டாக் செயலி மீண்டும் செயல்பட பலவிதமான முயற்சிகளை எடுத்துவந்த்தது ஆனால் இந்தியா சீனாவில் செயலிகள் மற்றும் சீன நிறுவனங்களின் செயல்பாட்டை இந்தியாவில் நிறுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது மேலும் சீன இறக்குமதியையும் தடை செய்து வருகிறது சீன பொருட்களை புறக்கணிக்கும் போக்கு இந்திய மக்கள் மனங்களிலும் மாற்றங்கள் நிகழ ஆரம்புத்து விட்டது மேலும் இந்திய சீன எல்லை பகுதிகளிலும் பதட்டம் தொடர்ந்து வரும் காரணத்தால் இனி இந்தியாவின் சந்தையை பிடிக்க முடியாது என்பது TikTok நிர்வாகத்திற்கு நன்றாக தெரிந்து விட்டது மேலும் அமெரிக்கா தைவான் பொன்ற உலக நாடுகளும் TikTok செயலியை தடை செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இது TikTok நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அதனால் டிக் செயலியை விற்பனை செய்து விடுவது என்ற எண்ணத்திற்க்கு TikTok நிறுவனம் வந்துள்ளது.
TikTok ஐ வாங்கும் பேரத்தில் Facebook மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவங்கள் ஈடுபட்டுள்ளன.
Monday, May 4, 2020
Thursday, April 16, 2020
தமிழக காவல்துறையின் அறிவிப்பு
தமிழக காவல்துறையின் அறிவிப்பு
*ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் - அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக*
*24-03-2020 முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்*
*தினசரி காலை 07-00 மணி முதல் பகல் 12: 30 வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்..தேவைப்படின் அதிகப்படியாக ஒருமணி வரை*
*இத்தருணத்தில் சமூக இடைவேளி அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்*
*பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும்*
*24-03-2020 அன்று முதல் FIR பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்தில் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற தகவல் அனுப்படும்*
*அவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும்*
*வாகன உரிமையாளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்*
*▪️வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ்*
▪️ *வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஒரிஜினல் மற்றும் ஜெராகஸ்*













