திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்க்கு உட்பட்டது குறிப்பன்குளம் என்ற கிராமம் இங்கு இந்த கிராமத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் PACL நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது இந்நிறுவனம் SEBI அமைப்பால் முடக்கபட்ட பின்னர் அதன் நிர்வாக கட்டமைப்பு உடைக்கபட்டதால் இந் நிறுவனத்தின் நிலங்கள் அனைத்துமே முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யபட்டு துண்டு துண்டுகளாக சிதறடிக்கப்பட்ட நிலையில் உள்ளது திரும்பிய திசையெங்கும் PACL கம்பெனியின் நிலங்கள் அடையாளம் காட்டபடுகிறது வீடியோவில் பாருங்கள்.
Friday, November 22, 2019
Monday, November 11, 2019
குறிப்பன்குளம் PACL பண்ணையின் கடைசி அடையாளமும் அழிப்பு
குறிப்பன்குளம் PACL பண்ணையின் கடைசி அடையாளமும் அழிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள KURIPPANKULAM PACL FAME சட்டவிரோத கும்பல்களால் முழுக்கவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சின்னாபின்னமாக சிதறிப்போய் உள்ளது எது கம்பெனி நிலம் என்று கண்டுபிடிக்க இருந்த கடைசி அடையாளமான கம்பெனி கடைசி போர்டு தற்போது சமூகவிரோத கும்பலால் இரவோடு இரவாக வெட்டி கடத்தப்பட்டுள்ளது.
அது சம்பந்தமாக வாட்ச்மேன் மனைவியின் ஆவேசமாக அறிவாளோடு பேச்சு அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
Sunday, November 10, 2019
PACL AGNALETMENT படிவம் வெளியீடு
PACL AGNALETMENT படிவம் வெளியீடு
PACL Agnaletment வைத்துள்ள தமிழ்நாட்டு PACL முதலீட்டாளர்களின் டேட்டாவை சேகரிக்க ஒருங்கிணைந்த PACL போராட்டுகுழு ஜன்லோக்பிரதிஸ்டான் என்ற அமைப்புடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தாக்கல்செய்ய முன்முயற்சி எடுத்து செயல்படுகிறது.
இதனை நிரப்பி அந்தந்த பகுதியில் உள்ள பொறுப்பாளர்களிடமோ அல்லது அந்த படிவத்தில் உள்ள முகவரிக்கோ அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.













