connect

Sunday, August 4, 2019

25/7/19 அன்று சென்னை செபி அலுவலகத்தில் PACL பணத்தை விரைவாக எளிமையாக வழங்கிட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
 தமிழ்நாடு ஒருங்கிணைந்த PACL போராட்டக் குழுவின்
சார்பாக நடைபெற்றது செபியின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது
செபி 30/7/19 அன்றைய தேதியிட்டு ஒரு கடிதம் போராட்ட அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளது நமது பிரதிநிமிகளை சந்திக்க லோதாகமிட்டி சம்மதித்து உள்ளது மேலும் சில கோரிக்கைகளை ஏற்றுகொண்டு உள்ளது
இது நமது போராட்டத்திற்கு கிடைத்துள்ள முதல் வெற்றி









0 comments:

Post a Comment